செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை/மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து
செப்டம்பர் 2019 முதல் இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு நடக்காது
செப்டம்பர்/அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை, மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
செப்டம்பர் 2019 முதல் இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு நடக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
ஜூன் / ஜூலை பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை,மேல்நிலை சிறப்பு துணைத்தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்