யோகாவில் 14 உலக சாதனை படைத்த திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மாணவி கவர்னரிடம் வாழ்த்து
யோகாவில் 14 உலக சாதனை படைத்த மாணவி ப்ரிஷா, கவர்னர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மாணவி ப்ரிஷா, 9; தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்
இவர் யோகா கலையில், குறைந்த வயதில் 14உலக சாதனை படைத்து சாதனை புரிந்துள்ளார்
இதற்கிடையே, மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளார்
மேலும், உலக அளவில் நடந்த யோகா போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்
யோகாவில் 14 உலக சாதனை புரிந்த மாணவி ப்ரிஷா, கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்