காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 22, 2018

Comments:0

காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை


தமிழகத்தில், 1 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வும், செப்., 10ல் துவங்கின; தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல், அக்., 2 வரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வரும், ௨ம் தேதி வரை, பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. அக்., 3ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews