மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுதுறை பதில் அளித்துள்ளது.
Search This Blog
Tuesday, June 12, 2018
Comments:0
Home
INFORMATION
மருத்துவப் படிப்பிற்கான நீட்(NEET) தேர்வை இனி CBSE. நடத்தாது: மனித வள மேம்பாட்டுத் துறை
மருத்துவப் படிப்பிற்கான நீட்(NEET) தேர்வை இனி CBSE. நடத்தாது: மனித வள மேம்பாட்டுத் துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.