அரசுப் பள்ளி மாணவர்கள்களுக்கு ஆங்கிலம், தொழில் பயிற்சிகள் என அணிவகுக்கும் 'ஜாக்பாட்!': அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 09, 2018

Comments:0

அரசுப் பள்ளி மாணவர்கள்களுக்கு ஆங்கிலம், தொழில் பயிற்சிகள் என அணிவகுக்கும் 'ஜாக்பாட்!': அமைச்சர் அறிவிப்பு




அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews