ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை!
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Saturday, January 03, 2026
ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Tamil Nadu Assured Pension Scheme - TAPS
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.