TET தீர்ப்பு - தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்.19ம் தேதி அன்று விசாரணை -அமைச்சர் பொய்யா மொழி
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு !
ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) கட்டாயம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு வரும் 19 - ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது . அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
👇👇👇
Click Here To Watch Video in Telegram App

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.