ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 15, 2025

Comments:0

ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு

ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு
IMG-20250412-WA0042


ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசிதழில் 10 மசோதாக்களும் சட்டமானதாக அறிவிப்பு 10 மசோதாக்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவம்பர் 2023 தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84701117