Breaking

Saturday, December 07, 2024

குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத கோவை மாநகராட்சி கல்வி அலுவலர்

குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத கோவை மாநகராட்சி கல்வி அலுவலர்

ஆசிரியர் பெருமக்கள் தங்களது விடு முறையை மாநகராட்சி ஆணையரின் நேரி டையான ஒப்புதலைப்பெற்றே விடுமுறை எடுக்க வேண்டும் என்கிற கோவை மாநக ராட்சி கல்வி அலுவலரின் சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டச் செயலாளர் ப.வீராச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

இதையும் படிக்க | அனுமதி பெற்றுதான் இனி ஆசிரியர்கள் எந்தவொரு விடுப்பும் எடுக்க வேண்டும் - ஆணையர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog