செங்கல்பட்டு தனியார் கல்லூரி விடுதிகளில் போதைப் பொருட்களின் புழக்கம் - 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை! - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2024

Comments:0

செங்கல்பட்டு தனியார் கல்லூரி விடுதிகளில் போதைப் பொருட்களின் புழக்கம் - 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை! - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது



செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை! சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews