+2 தேர்வு முடிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கேட்டு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2024

Comments:0

+2 தேர்வு முடிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கேட்டு கடிதம்



திட்டமிட்டபடி பொதுத்தேர்வு முடிவுகள்..!

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் வெளியாகும்;

லோக்சபா தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம்..!

மே 6 ந் தேதி +2 தேர்வு முடிவு திட்டமிட்டப்படி வெளியாகிறது

மே 6 அன்று முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் அனுமதி கேட்டு கடிதம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews