Breaking

Monday, October 02, 2023

"ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை" - சீமான் பேட்டி



"ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை"

கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை; தேர்தலின் போது பசப்பு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றாமல் தவிர்க்கிறது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி


20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையான ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்து, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்ட 'சம வேலைக்கு, சம ஊதியம்' உடனே வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் நடைபெற்றுவரும் ஒற்றைக் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று 02-10-2023 நேரில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணைநிற்கும் என்று உறுதியளித்தபோது,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog