Breaking

Tuesday, August 29, 2023

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோக்கை தேதி செப். 15 வரை நீட்டிப்பு



தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோக்கை தேதி செப். 15 வரை நீட்டிப்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) என்கிற இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோக்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது: மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in/ 04362 - 226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog