கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதோடு அவற்றை இந்திய ஒப்பந்த விதிப்படி அடமான பொருட்களாகவும் கொள்ள இயலாது என நீதிபதி தெரிவித்தார். சுவாதிகா உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது வழங்கிய, சான்றிதழ்களை வழங்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Tuesday, August 02, 2022
கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து
கல்வி சான்றிதழ்கள்
Labels:
educational certificates,
High Court,
Latest News,
Madurai,
Madurai Branch of the High Court,
ஐகோர்ட் கிளை,
கல்வி சான்றிதழ்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.