Breaking

Monday, November 22, 2021

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!

பெருந்தறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை மூடி மறைத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் திருமலைமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog