கனமழை காரணமாக நாளை (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 28, 2021

Comments:0

கனமழை காரணமாக நாளை (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

கனமழை காரணமாக நாளை (29.11.2021) 5 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :
Update :
1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 
2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 
3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 
4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 
5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 
6. திருவள்ளூர் ( பள்ளி ,  கல்லூரி ) 
7.சென்னையில் நாளை(நவ.,29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
8. நாகை ( பள்ளி மட்டும்) 
9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )
10. கடலூர்  ( பள்ளி மட்டும்) 
11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)
12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )
13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 
14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)
15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )
16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு: 
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram Link-குடன் இணையுங்கள்....

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews