பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் என ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கூறினார். ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Search This Blog
Tuesday, July 20, 2021
Comments:0
Home
ENGINEERING
பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை
பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84729477
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.