வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 01, 2021

Comments:0

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 காலை 8 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும்‌: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
விநியோகித்த 3,46,519 விண்ணப்பங்களில் 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன‌.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews