கூடலுார் அரசு கல்லுாரியில், முதுகலை படிப்புக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:கூடலுார் அரசு கல்லுாரியில், 2020--21ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை பாடப்பிரிவில், மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக துவங்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS இதனை பயன்படுத்தி, விண்ணப்பிக்க வரும், 20ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை, ஊட்டி அரசு கலை கல்லுாரி, மாவட்ட சேவை மையத்தில், 0423--2443981 தொலைபேசி எண்ணில் காலை, 10:00 மணி முதல் 5:00 மணிவரை தொடர்பு கொள்ளலாம். கொரோனா காரணமாக, மாணவர்கள் கல்லுாரிக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
CLICK HERE TO READ OFFICIAL NEWS இதனை பயன்படுத்தி, விண்ணப்பிக்க வரும், 20ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை, ஊட்டி அரசு கலை கல்லுாரி, மாவட்ட சேவை மையத்தில், 0423--2443981 தொலைபேசி எண்ணில் காலை, 10:00 மணி முதல் 5:00 மணிவரை தொடர்பு கொள்ளலாம். கொரோனா காரணமாக, மாணவர்கள் கல்லுாரிக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.