கலை & அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு நாளை முதல் அக். 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

கலை & அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு நாளை முதல் அக். 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டார்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு நாளை முதல் அக்டோபர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். www.tngasapg.in, www.tngasapg.org இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 15 - 20 வரை www.tngasapg.in வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் ஆன்லைன் வாயிலாக www.tngasapg.in, www.tngasapg.org ஆகிய இணைய தளம் வாயிலாக முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முதுகலை படிப்புகளுக்கான சான்றிதழ்களை 15 முதல் 20 ஆம் தேதி வரை www.tngasapg.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 58 ரூபாயும் பதிவுக்கட்டணமாக இரண்டு ரூபாயும் என 60 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.எஸ்.டி மாணவர்கள் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews