ஐ.ஏ.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 27, 2020

Comments:0

ஐ.ஏ.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை கடந்த முறை எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அமன் லேக்கி தகவல் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews