மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலி !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 27, 2020

Comments:0

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலி !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் மு.சித.மு.சிதம்பரனார் செட்டியார் மேல்நிலை பள்ளியில் இருந்து காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
மு.சித.மு.சிதம்பரனார் செட்டியார் மேல்நிலை பள்ளியில் இயற்பியல், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் பணிகளும் மற்றும் அலுவலக பணியாளராக எழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளது. கல்வித்தகுதி :
ஆசிரியர் பணிகள் – சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்தர் பணி – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி
நேர்காணல் விவரங்கள் :
தகுதியானவர்களுக்கு 29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Official Notice PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews