ஊதிய உயர்வு இல்லை: அதிரடி அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 12, 2020

3 Comments

ஊதிய உயர்வு இல்லை: அதிரடி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை அடுத்து, உத்தரகண்ட் மாநில, பா.ஜ., அரசு, சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு அனைத்து துறைகளிலும் புதிதாக எந்த வேலை வாய்ப்பும் அறிவிக்கப்படாது என்றும், அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், போலீஸ் மற்றும் சுகாதாரத் துறைக்கு மட்டும் விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

3 comments:

  1. துப்புரவு பணியாளர்களுக்கு ஏன் இல்லை

    ReplyDelete
  2. சென்னையின் இன்றைய நிலையில் கொரோனா பரவும் வேகத்தைப் பார்த்து மாநிலத்தின் பிறபகுதியிலுள்ள மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். சென்னை சிறைச்சாலையில் கொரோனா பாதித்த சிறைகைதிகளுக்கு சித்தவைத்தியமுறையில் வைத்தியம் பார்த்து குறைந்த கால அளவில் சுகமானதாக செய்தியில் காண நேர்ந்தது.
    மொத்த ஊருக்கும் இதை செயல்படுத்தி பலனடைவதை தடுப்பது யார் அல்லது எது?

    ReplyDelete
  3. In which this news was published

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews