அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 04, 2020

Comments:0

அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை கல்லூரிகளில் ' ஆன்லைனில் ' சேர்க்கை: தனியார் கல்லூரிகளை போல , அரசு கலை கல்லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது . தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் , சுயநிதி பல்கலைகள் போன்றவற்றில் , முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை , ஆன் லைன் முறையில் நடத்தப்படுகிறது .
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் , தமிழக உயர்கல்வி துறையின் சார்பில் , கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க் கப்படுகின்றனர் . தனியார் கலை கல்லுாரிகளிலும் , ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது . இதேபோல , அரசு கலை , அறிவியல் கல் லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . முதற்கட்டமாக , சென்னை , மதுரை , திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை , அறிவியல் கல்லுாரிகளில் , ஆன்லைனில் விண் ணப்ப பதிவை அறிமுகம் செய்ய , உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது . விரைவில் , இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என , உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews