ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு விதிமீறலை எதிர்த்து TRB மேல்முறையீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு விதிமீறலை எதிர்த்து TRB மேல்முறையீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் , அதை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்வதற்கு பாமக நிறுவ னர் டாக்டர் ச . ராமதாஸ் கண்டனம் தெரி வித்துள்ளார் . | இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை அரசுப் பள்ளிகளுக்கு 2 , 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வ தற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக் கான முடிவுகள் இரு கட்டங்களாக வெளி யிடப்பட்டன .
முதல்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவுகளில் வேதியியல்பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் , அப் பட்டியலை ரத்து செய்துவிட்டு , இடஒதுக் கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடும்படியும் பாமக வலியுறுத்தியிருந்தது . அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ் , வர லாறு , பொருளாதாரம் ஆகிய பாடங்களுக் கானதேர்வு முடிவுகளிலும் அதேபோன்று இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந் ததை பாமக அம்பலப்படுத்தியது . இதனிடையே வேதியியல் பாட ஆசி ரியர் தேர்வில் , பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்க ளைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக் கீட்டுப் பிரிவில் சேர்த் ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குகள் தொடரப்பட்டன .
அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங் கடேசன் , ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமை யாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டி யலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயா ரித்து வெளியிட வேண்டும் என்று ஆணை யிட்டார் .
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23 - ஆம் தேதி யுடன் முடிவடைந்து விட்டது . ஆனா லும் , ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடவில்லை . அதற்கு மாறாக , உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதா கத் தெரிய வந்துள்ளது . இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்
டாக்டர்.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை. TRB முதலில் வெளியிடப்பட்ட முடிவுகளில், வேதியியல் ஆசிரியர்கள் தேர்வின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய மெனு உருப்படி தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினார். இதையடுத்து, இரண்டாம் கட்டத்தில், தமிழ், பார் மற்றும் பொருளாதார பாடங்களின் தேர்தல் முடிவுகள் மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டன. இதற்கிடையில், வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன .
அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் , ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார் . சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23 - ஆம் தேதி யுடன் முடிவடைந்து விட்டது . ஆனா லும் , ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடவில்லை . அதற்கு மாறாக , உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதா கத் தெரிய வந்துள்ளது . இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews