50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா? விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 18, 2020

Comments:0

50 வயது நிறைவு என்றால் கட்டாய ஓய்வா? விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது நிறைவு மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, பணியில் தொடரும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசின் ஆணை வழக்கமான அரசாணை தான் இது என அரசு ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது
கீழ்க்கண்ட அரசாணை என்பது பணி ஓய்வு பெறும் போது பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் தாமதத்தினைக் குறைப்பதற்காக மட்டுமே சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இல்லை என்றும், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதும் இல்லை எனவும் புதிதாக ஒரு சான்று அளிக்க வேண்டும். ( pension paper) தயாரித்து IFHRMS ல் இது போன்று சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே பதிவேற்றம் செய்தால் தான் இனி pension & இதர பலன்கள் விரைவாகக் கிடைக்கும் என்பதற்கான அரசு ஆணை தான் இது.
click here to download கட்டாய ஓய்வு குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை என்பது தவறான தகவலாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews