Search This Blog
Friday, November 08, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செவிலியப் பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ நா்சிங்) காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது.
பிஎஸ்சி நா்சிங் படிப்புகளைத் தவிா்த்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரம் பட்டயப் படிப்புகள் உள்ளன. அதேபோல், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.
அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு நடத்துகிறது.
அதன்படி, அதற்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், அதில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 8-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான கூடுதல் விவரங்கள் www.tnhealth.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
டிப்ளமோ நா்சிங்:காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.