ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் அக்டோபர் 3 முதல் புற மதிப்பீடு செய்யப்பட உள்ள நிலையில் புற மதிப்பீடு என்றால் என்ன? பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் அக்டோபர் 3 முதல் புற மதிப்பீடு செய்யப்பட உள்ள நிலையில் புற மதிப்பீடு என்றால் என்ன? பள்ளிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். 3.10.19 முதல் 30.11.19 முடிய 40 பள்ளிகள் புற மதிப்பீடு (ஷாலாசித்தி) செய்யப்படவுள்ளது. 7 domains: 1. School 2. Teaching Learning process 3. Learner's Achievement 4. Teachers Professional Development 5. HM's leadership 6. Health, Hygiene, Safe 7. Community Partnership ஆகியவற்றில் ஆய்வு செய்யப்படவுள்ளன. எனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews