👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் 81 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்காக இன்ஜி., கல்லுாரியில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளிலிருந்து இதுவரை 89,517 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 10,520 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.இதில் தகுதியான 9627 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் 8226 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். 1401 பேர் பங்கேற்கவில்லை.கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது 81ஆயிரத்து 291 இடங்கள் காலியாக உள்ளன. சிவில் 1634 , மெக்கானிக்கல் 3466 , எலக்ட்ரிக்கல் 3121, பி.எஸ்சி 8 , சிறப்பு ஒதுக்கீட்டில் 45 பேரும் இட ஒதுக்கீட்டுக்கான ஆணையை பெற்றுள்ளனர்.ஜூலை 22 ம் தேதிக்குள் ஆணை பெற்றவர்கள் கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம் என பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் சண்முகலெட்சுமி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U