👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1500 பேருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை இன்று அனுப்ப உள்ளது.
மேலும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 1500 பேருக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U