👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
சனாதன கலாச்சாரத்தை நிறுவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளிகளில் நச்சுக்கருத்துக்களை பாஜக புகுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கருத்துள்ளவர்களே கல்விக்குழுமங்களின் தலைவர்களாக உள்ளனர். இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகார பட்டியலில் கொண்டு செல்ல பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மாநில அதிகாரத்தில் உள்ள பல்கலையில் நுழைய மத்திய அரசு முயற்சி செய்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்