👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் முதல் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். 22 வயதான ஸ்ரீதன்யா சுரேஷ், இந்திய அளவில் 410-வது இடத்தைப் பிடித்துள்ளார். வயநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற வயநாட்டின் குரிச்சியா பழங்குடியைச் சேர்ந்த முதல் பெண் ஸ்ரீதன்யா சுரேஷுக்கு வாழ்த்துகள். இப்படியான பழங்குடி இனமக்களின் வளர்ச்சிக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்த கேரள அரசாங்கத்துக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்