தமிழகத்தில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

தமிழகத்தில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது!!


மக்களவை தேர்தலில் பணிபுரியும் தேர்தல் ஊழியர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் தொடங்கியது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணியில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவம் 12 ஏ வழங்கப்பட்டிருந்தது.

திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.திருமலாச்சாரியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில் வட சென்னை, தென் சென்னை மக்களவை தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு ஊழியர்கள், தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews