டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு: அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு: அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது டிஎன்பிஎஸ்சி. குரூப்-1 பணிக்கான முதல் நிலைத்தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியானது.

இந்த இரு தேர்விலும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழை பதிவேற்ற செய்ய, ஏப்ரல் 20 கடைசி தேதி என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 26-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews