10 வயதில் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து சாதித்த பள்ளி மாணவர்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

10 வயதில் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து சாதித்த பள்ளி மாணவர்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேனியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர், இலங்கையின் தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடிக்கும் இடையிலான பாக்ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடந்து சாதனை படைத்திருக்கிறார். தேனியின் அல்லிநகரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் - தாரணி தம்பதியின், 10 வயது மகன் ஜெய் ஜஸ்வந்த், நேற்று அதிகாலை 4 மணிக்கு, தலைமன்னாரில் இருந்து, நீந்த தொடங்கினார். பாக்ஜலசந்தி கடற்பகுதியில், இடைநிற்றல் இன்றி, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தார்.
மிக குறைந்த வயதில், பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து, சாதனை படைத்திருக்கும் மாணவர் ஜெய் ஜஸ்வந்தை, ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வரவேற்று மகிழ்ந்தனர். அப்போது, பள்ளி மாணவர் ஜெய் ஜஸ்வந்துக்கு, குறைந்த நேரத்தில் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்ததாக, சான்றிதழ் வழங்கப்பட்டது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews