அரையாண்டு தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை: பள்ளிக்கல்வி இணயக்குனர் தகவல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 23, 2018

அரையாண்டு தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை: பள்ளிக்கல்வி இணயக்குனர் தகவல்!!

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது
முதல் 9ம் வகுப்புக்கு தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்வர் என அரையாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வி இணயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிசம்பர் 10ல் தொடங்க இருந்த 10,11,12ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews