குடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை படிப்பு பயின்று வந்தால் ஆண்டுக்கு ₹37,200 மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2018. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 17, 2018

குடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை படிப்பு பயின்று வந்தால் ஆண்டுக்கு ₹37,200 மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2018.




குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. வயதுவரம்பு 30 விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2018.

If you are the only daughter in the family doing Master degree, then you are eligible to get 37, 200 pa from the Central Government. Age limit only 30 years. Last date to apply 30.11.2018 Circulate as much as possible for the needy to get benefit. https://www.ugc.ac.in/sgc/default.aspx   https://scholarships.gov.in

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews