Breaking

Tuesday, January 20, 2026

ஆசிரியர்கள் போராட்டம் - முதலமைச்சரை சந்திக்கும் அன்பில் மகேஸ்



ஆசிரியர்கள் போராட்டம் - முதலமைச்சரை சந்திக்கும் அன்பில் மகேஸ்

சம வேலைக்கு சம ஊதியம் என்றக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜன.19) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு நல்ல முடிவு எட்டப்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog