an announcement from the Ramanathapuram District Health Department regarding job opportunities in government hospitals.
Applications are invited for various temporary positions, including health inspector, welfare officer, data registrar, dentist, radiographer, physiotherapist, lab technician, speech therapist, and sanitary worker
Application forms can be downloaded from the official website.
Completed applications must be submitted by December 21st in person or by post to the District Health Office in Keelakarai, Vivekananda Road.
Selection will be based on certificate verification and an interview.
அரசு மருத்துவமனைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையிடமிருந்து ஒரு அறிவிப்பு. சுகாதார ஆய்வாளர், நல அலுவலர், தரவுப் பதிவாளர், பல் மருத்துவர், கதிரியக்கவியலாளர், பிசியோதெரபிஸ்ட், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பேச்சு சிகிச்சையாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் கீழக்கரை, விவேகானந்தா சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் நடைபெறும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு
இராமநாதபுரம், டிச. 12:-இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி புரிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, இணை இயக்குநர் அலுலகம், சித்த மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்
சுகாதாரத்துறை அழைப்பு
நிரப்பப்பட உள்ளன.சுகாதார ஆய்வாளர், நல அலுவலர், தரவு பதிவாளர். பல் மருத்துவர், ரேடியோகிராபர், ஸ்பீச்தெரபிஸ்ட், லேப் பிசியோதெரபிஸ்ட், விண்ணப்பங்களை டெக்னீசியன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக மானது.
இதற்கான https://ramanathapuram.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச.,21க்குள் கேணிக்கரை, விவேகானந்தர் சாலையில் உள்ள மாவட்ட சுகாதார அலு வலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு. நேர்முகத் தேர்வுக்கு பின் பணி வழங்கப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.