தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مايو 31، 2025

Comments:0

தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. !



தமிழகத்தில் மாஸ்க் அணிய அரசு அறிவுறுத்தல் .. !

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் , பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது . இதன்மூலம் , கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது . உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கேரளாவில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة