பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரே உஷார்! Parents of Plus 2 students, beware!
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக சொல்லி மாநிலம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண், ஓ.டி.பி., விபரங்களை கேட்டு பண மோசடி முயற்சி நடப்பதால் எச்சரிக்கையாக இருக்க சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.