மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 20, 2024

Comments:0

மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை இருமடங்காக உயர்வு



மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

1 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹2,000 ஆகவும், 6 - 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ₹6,000ஆகவும், 9-12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்களுக்கான ஆண்டு உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்வு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.4,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews