விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2 கோடி கையாடல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 20, 2023

Comments:0

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2 கோடி கையாடல்



விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல் 24 Crore handling of stipend for hostel students

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைதுவிடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைது

சிவங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் சீதாப்பிரியா னகது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்த சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

ஆதி திராவிடர் விடுதி களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை ரூ.2 கோடியே 35 லட் சத்து 36 ஆயிரம் கையா டல் செய்ததாக பெண் முதுநிலை வருவாய் ஆய் வாளர், அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சுமார் 46 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் எண்ணெய், சோப்புபோன்றபொருட்கள் வாங்குவதற்காக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி கல்லூரி விடுதி களில் தங்கி படிப்பவர்க ளுக்கு மாதம் ரூ. 150-ம், பள்ளி விடுதிகளில் தங்கி படிப்பவர் களுக்கு மாதம் ரூ.100-ம் அரசு வழங்குகிறது. கணவன், மனைவி கைது இதுதொடர்பாகமாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சீதா பிரியா கருவூலத் தில் இருந்து பெறப்பட்ட பணத்தை தன்னுடைய பெயர் மற்றும் தன்னுடைய கணவர் ராம்குமார் (45) உள் பட 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியதை கண்டுபிடித்த னர். இதை தொடர்ந்து சீதா பிரியா, அவருடைய கணவர் ராம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள் ளதா? என விசாரித்து வரு கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews