மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 16, 2023

Comments:0

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - CEO Proceedings

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - CEO Proceedings - All teachers should be involved in the School Check Child Survey (OoSC) in the last week of May - CEO Proceedings

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews