மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 29, 2023

Comments:0

மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

விருதுநகர், திருச்சுழி அருகே கட்டிட பணியில் ஈடுபட்ட 2 பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

தேர்வு விடுமுறை நாட்களை ஒட்டி அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது நேர்ந்த பரிதாபம்.

ஹரிஷ்குமார்(15), ரவிச்செல்வம்(17) ஆகிய 2 மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews