குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 23, 2023

Comments:0

குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Increase in number of Group 4 Vacancies - குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, மார்ச் 22: குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள் ளது.

காலிப்பணியிடங்கள் 7 ஆயி ரத்து 381 ஆக இருந்த நிலை யில், தற்போது 10 ஆயிரத்து 117 ஆக உயர்த்தப்பட்டுள் ளது.

தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) மூலம் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர்.

முன்னதாக இதற்கான காலிப்பணியிடங்கள் 7,381 எனடிஎன்பிஎஸ்சி அறிவித்தி ருந்தது. தற்போது காலிப்பணி யிடங்கள் மேலும் அதிகரிக்கப் பட்டு 10,117-ஆக உயர்த்தப் பட்டுள்ளதாகடிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப்-4 பிரிவில் கிராம நிர் வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச் சர் உள்ளிட்ட பதவியிடங்கள் வருகின்றன.

தேர்வுக்கான முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்ப டும் என தேர்வாணையம் ஏற் கெனவே அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews