தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரி யர்களுக்கு முதன்மைகல் விஅலுவலர் அறிவழகன் அறிவுரை வழங்கினார்.
கொரோனா பெருந் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமி ழகத்தில் 2வது அலையின் பாதிப்பை ஓரளவுக்கு தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தளர்வுகள் அடிப்படை யில், முதல் கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாண வர்கள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது.
கொரோனா பெருந் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமி ழகத்தில் 2வது அலையின் பாதிப்பை ஓரளவுக்கு தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தளர்வுகள் அடிப்படை யில், முதல் கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாண வர்கள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.