Flash News : தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

Comments:0

Flash News : தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
செப்.1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்க உத்தேசம்.
ஆகஸ்ட் 16 மருத்துவ படிப்பு கல்லூரிகளை திறக்க அனுமதி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு.

Click here to download full pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews