உரிய தகுதிகள் இருந்தும் வழங்காத பதவி உயர்வு - ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

உரிய தகுதிகள் இருந்தும் வழங்காத பதவி உயர்வு - ரூ.1 கோடி இழப்பீடு கோரி வழக்கு

பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் தமிழக அரசிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு.
பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உரிய தகுதிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை என விருப்ப ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக அரசு, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 6ம் ஒத்திவைக்கப்பட்டது. இதுநாள் வரை தனக்கு ஓய்வு கால பலன்களை தரவில்லை என விருப்ப ஓய்வுபெற்ற அதிகாரி ராமசந்திரன் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews