அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிதல் - அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல் — சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

1 Comments

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிதல் - அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல் — சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 9655/N1 /2020 நாள்.19.07.2021

பொருள்: பள்ளிக் கல்வி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள / அரசு ! நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 20.07.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிதல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல்— சார்பு,

1. பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

2. EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மாணவர்கரின் விவரங்களும் சரியாக இருப்பதை சார்ந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் (Student Profile)

3. EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். (Teacher Profild

4. EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளியின் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். (School Profile)

5. மேல்நிலைப்பள்ளிகளில் பாடப்பிரிவு Class & Section பகுதியில் (ர) சரியாக உள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும்.

6. 6+12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு IT Profile பதிவேற்றம் செய்து இருப்பதை சார்ந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

7. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கல்வி தொலைக்காட்சி தினைவூட்டல் பணிகள், இணையவழி (Whatsapp) கற்பித்தல் பணிகள் மற்றும் லாளொலி பாடங்கள் நினைவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. ஒப்படைப்புகள் வழங்குதல், பெறுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 9. 2 மதிப்பெண்கள் பகுந்தாய்தல் புணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10, 10மற்றும் 12ம் வகுப்புகளில் நேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். TI. பல பள்ளிகளில் மாணவர்களின் பயிலும் வழி (Medium of inistruction) தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகளிலும் பயில்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை EMIS இணையதளத்தில் Cliss & Scction பகுதிக்குச் சென்று மாற்றம் செய்யப்பட வேண்டும்.

12. மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுதை உறுதி செய்தல் வேண்டும்.

13. பள்ளி வளாக தூய்மை பாணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பள்ளி வளாகத்தை பசுமையாக்கிட மரக்கன்றுகள் சேகரித்து குழியிடுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய மேற்பார்வை பணிகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

14. மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்தல் வேண்டும்.

15. NMMS TRUSTNTS தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் SC ST Minority / Rural MBC Gitls/Pre-Matric Post Matric Scholarhip விண்ணப்பம் பெறுதல் மற்றும் விண்ணப்பம் அளித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

15. பெற்றோர்களை தொடர்பு கொண்டு மானாவர்களின் சாதிச் சான்று, வருவாய் சான்று, ஆதார் அட்டை மற்றும் வங்கி புத்தக நகல்களை பெறுதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். 17. பதிய நபார்டு கட்டிட பணிகளை விரைவுபடுத்த, புதிதாக Atul Tunkoering Lab அமைத்திட உதவுதல் மற்றும் பழைய பென்ஞ், டெஸ்க்குகளுக்கு வர்ணம் தீட்டுதல் சார்பான பணிகள் பள்ளிகளில் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

18. பள்ளிகளில் நடைபெறும் RMSA & SSA மற்றும் Convai Audin ஆகிய பணிகளுக்கு உதவிடுதல் வேண்டும்.

19. சென்றாண்டு தங்கள் பள்ளியில் படித்து அடுத்த பகுப்பிற்கு செய்லாமல் தங்கள் பள்ளியின் மாணவர் பகுதியில் (Common Pool) உள்ள மாணவர்களின் காரணத்தைக் கண்டறிந்து இடைநிற்றலைத் தயிர்த்து பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

20.மேலும் அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்தப்பட தலைமையாசிரியர்களுக்கு உதவிடுதல் வேண்டும்.

21. ஆசிரியர்கள் பாடத்திட்டம் தயாரித்தல் மற்றும் அவரவர் மேற்கொண்ட பணிகளை ஒரு Work. Dine பதிவேட்டில் பதிலீட்டு வா இறுதி நாளில் மாலை 3.00 மணிக்கு தலைமையாசிரியரிடம் முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகள் பள்ளிகளில் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்திட அனைத்து நகரவை / அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. BUDDHA ACADEMY

    PGTRB HISTORY ONLINE COACHING

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழி (Online) மற்றும் நேரடி வகுப்பு (Live class வார இறுதிநாட்களில் மட்டும்) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
    வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
    இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.

    எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

    குறிப்பு : மற்ற பாடப்பிரிவு தேர்வர்களுக்கு உளவியல் (Psychology) வகுப்புகளுக்கும் பயிற்சி அளிக்கபடும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

    இங்ஙனம்
    புத்தா அகாடமி,
    தருமபுரி.

    தொடர்புக்கு
    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    YOUR SUCESS OUR AIM

    தவறாக நினைக்க வேண்டாம் இது விளம்பரம் அல்ல தேவைபடுபவர்கள் பயன்படுத்தி பயன் பெறவும்.

    நன்றிகள்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews